Aaqib Motors & Bake House

Aaqib Motors & Bake House Auto, Bike spare parts & Repairing

16/10/2023
10/10/2023

இஸ்ரவேல் பற்றி வரலாற்றின் பார்வையிலிருந்து விளங்கி வைப்பது கட்டாயமான ஒரு தேவையாகும்.

இக் கட்டுரையில் ஏன் இஸ்ரேல் பலஸ்தீனை தனது தாயகமாக பார்கிறது அதன் காரணம், அவர்களது திட்டமிடல் மற்றும் முழுமையான இஸரேலினுடைய வரலாறு என்பவற்றை எடுத்துவைக்கிறது.

யூதர்களுக்கு உதாரணமாக அல்லாஹ் இறை வேதத்தில் (62:5) கூறுகிறான் "எவர்கள் தவ்ராத் (வேதம்) சுமத்தப்பெற்று பின்னர் அதன்படி நடக்கவில்லையோ, அவர்களுக்கு உதாரணமாவது: ஏடுகளைச் சுமக்கும் கழுதையின் உதாரணத்திற்கு
ஒப்பாகும்; எச்சமூகத்தார் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பிக்கிறார்களோ அவர்களின்
உதாரணம் மிகக் கெட்டதாகும் - அல்லாஹ் அநியாயக்கார சமூகத்தாரை நேர்வழியில்
செலுத்தமாட்டான்."

மேலும் யூதர்களை அல்லாஹ் குர்ஆனில் "தமக்கு தாமே அநியாயம் செய்து கொண்ட கூட்டம்" என்று பல இடங்களில்
அறிமுகப்படுத்தி "நேர்வழி பெறமுடியாத கூட்டம்" எனவும் குறிப்பிடுகிறான். காரணம் மூஸா(அலை) , தாவுத்(அலை)
,எசயா(அலை), எரமியாஹ்(அலை), கல்கிப்ல்(அலை) போன்ற பலமிக்க நபிகளார் பலர் மூலம் நேர்வழி பெறாத காரணமாகும் .

இந்த யூதர்களது முக்கிய கடவுள் அய்ல் மற்றும் பஅல். இவர்களது புனிதஸ்தலம் என்றால் சாலமன் ஆலையம். இது பலஸ்தீனில் சுலைமான் (அலை)யால் அமைக்கப்பட்டது என்றும் கூறுகின்றனர்.

அத்தோடு யூதர்கள் நிம்மதியாக உலக வரலாற்றில் வாழ்ந்த காலம்
என்று சொன்னால் ஸ்பைனில் இஸ்லாமிய ஆட்சி நிலவிய காலம் 800 வருடம்தான். இது தவிர வரலாற்றில் எங்குமே அமைதியாய் யூதர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் கிடையாது.

இவைகளை மனதில் வைத்துக்கொள்வோம் . பலஸ்தீன் முஸ்லீம்களின் முதல் கிப்லா , மிஹ்ராஜ் ஆரம்பமான இடம், அல்லாஹ்வின்
அருள் பொலிந்த இடம் ,பல நபிமார்கள் ஆட்சி நடாத்திய இடம் என்று எல்லா முஸ்லீம்களும் அறிந்த விடயங்களே

ஆனால் இது யூதர்களது தாயகம் என அவர்கள் உரிமை கொண்டாட சில காரணங்களை முன்வைக்கின்றனர் .

அக் காரணங்கள் பற்றி
முதலில் ஆராய்வோம்.

யூத பாதுகாப்பு ஒன்றியம் இவ் ஒன்றியத்தின் தாபகர் டானியல் பாசியல் (இவர் யூத பயங்கரவாதி என அழைக்கப்படும்
மாயிர் காஹானாவின் மகன்) இவ் ஒன்றியம் கூறும் காரணம்.

1வது காரணம் :- யஹானா உம் போல்ஸின் கருத்து அதாவது "தாவுத் (அலை) அவர்களுக்குப் பின்னர் அவரது மகன்
சுலைமான் (அலை) அவர்களும் தனது ஆட்சி தலைநகரமாக பலஸ்தீனை ஆண்ட காலத்திலிருந்த யூதர்களது பற்றுமிக்க
நகரம் இது. எவ்வளவு ஆண்டு போயினும் அதுவே யூதர்களின் தாய் நகராக பார்க்கிறார்கள்" என்று கூறிய கருத்து இது அல் அஹ்ராம் பத்திரிகையில் 1997-5-12 இல் வெளியானது.

2வது காரணம் யூதர்களது இறைவனால் வழங்கப்பட்ட ஆன்மீக நகரம் பலஸ்தீன் என்ற கருத்து.

3வது காரணம் யூதர்கள் குத்ஸின்
கிப்லாவை நோக்கி தொழுகின்றனர் ஆகவே பலஸ்தீன் யூதர்களுக்கு என்ற கருத்து இக் கருத்துக்கள் உண்மையானதா?
நியாயமானதா? என பார்ப்போம்.

1வது சுலைமான்(அலை) அவர்கள் ஆட்சி செய்து சுலைமானி என்ற ஆலயத்தை கட்டினார்கலாம் ஆக பலஸ்தீன் யூதர்களுக்கு
பற்று மிக்க பிரதேசமாம் முதலில் சுலைமான் (அலை) யார்? யூதரா? முஸ்லீமா? அவர் இரு மதத்தினரும் சரி சமமாக
மதிக்கும் ஓர் தீர்க்கதரிசி, அவரை யூதர்களை விட அதிக படியான நம்பிக்கையும் மதிப்பும் வைத்திருப்பது முஸ்லிம்கள்.

இரு மதத்தினருக்கும் உரிமையுடையவரை ஒரு சாரார் மட்டும் உரிமை
கொண்டாடுவது முட்டாள்த்தனம். சரி யூதர்களுக்கு மாத்திரம் சுலைமான் அலை
உரிமையுடையவர் என்று ஒரு விவாதத்திற்கு ஏற்றுக்கொண்டாலும் அவர் கட்டிய சுலைமானிய ஆலயத்தின் வரலாற்று ஆதாரங்களை கேட்டால் அழும் சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள்.

சரி அழும் சுவர் பற்றி யார்? எப்போது கண்டுபிடித்தார்
என்று கேள்வி எழுப்பினால் 1ம் திகதி 7ம் மாதம் 1967ஆம்
ஆண்டில் இஸ்ரவேல் அரசின் இந்திய செய்தித் தாளில் கூறியதாவது அழும் சுவர் நீண்ட அகன்ற குப்பை
குழாய்களில் சிக்கிக் கொண்டிருந்தது எவரும் அதைப்பற்றி
அடையாளம் கொண்டிருக்கவில்லை கி.பி16ம் நூற்றாண்டில்
ஸுல்தான் ஸலீம் உஸ்மான் என்ற ஒரு முஸ்லீம் கண்டுபிடித்தது
யூதர்களுக்கு தரிசிக்கவும் அனுமதி வழங்கினர். என்று குறிப்பிட்டுள்ளது ஆக சுலைமானியினை கண்டுபிடித்தவர்களே
முஸ்லீம்கள் தான் அதுவும் 16ம் நூற்றாண்டில் சொந்த ஆலயத்தைக்கூட கண்டறிய முடியாதவர்கள் அந்த நாட்டை சொந்தம்
கொண்டாட இந்த காரணத்தை முன்வைப்பது சிறந்ததா?

அடுத்த முக்கியமான காரணம் யூதர்கள் குத்ஸியை கிப்லாவாக கொண்டு வணங்குவது என்பதால் பலஸ்தீன் அவர்களது சொந்த மண் ஆகும் . இப்படியானால் உலகெங்கும் இருக்கும் முஸ்லீம்களது கிப்லா மக்காவாகும். ஆக எல்லா நாடுகளுக்கும் சொந்தமாக
அல்லவா சவுதி அரேபியா இருக்க வேண்டும். ஒரு திசையைக் காட்டும் தேசத்தை உரிமை கொண்டாட இவர்களுக்கு காரணம் கிடைத்ததால்
காட்டிய காரணங்கள் பொய்யானதாக இருக்கிறது.

பலஸ்தீன் பற்றிய வரலாற்றை ஆராய்வோம் அதன் முன் யூதர்கள் வாழ்ந்த நடும் அவர்களின் விபரமும் பற்றி ஆராய்வோம்.

கி.மு 1300 ஆண்டில் இந்த யூத வம்சங்கள். பலஸ்தீன் பகுதியில் பிரவேசித்தனர் ஆனால் அதற்கு முன் கி.மு 4000
வருடத்திலிருந்து அங்கு யபூசியர் என்ற அரேபியர் வசித்தனர். 2 நூற்றாண்டுகள் தொடராக நடைபெற்ற சரச்சைக்கும் ,போராட்டத்திற்கு பின் யூதர்கள் அங்கு வசிக்க ஆரம்பித்தனர். ஆனால் இவர்கள் அசல் பிரஜைகளாக இல்லை யபூசியர்களே இந் நாட்டின் அசல் பிரஜைகள். இது குறித்து பைபிலில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் செவ்விந்தியர்கள் அழிக்கப்பட்டு எவ்வாறு பரங்கியர் குடியேற்றப்பட்டார்களோ! அதே போன்றே
இந்த விசமிகள் அரேபியர்களை கொன்று குடியேரினர். ஆனால் வெறும் 10நூற்றாண்டுகளே யூதர்களால் இருக்க
முடிந்தது. பின் கி.மு 8ம் நூற்றாண்டில் அஸீரியா வட பலஸ்தீனை கைப்பற்றி யூத நயவஞ்சர்களை துரத்தி விட்டு
அவர்களுக்கு பதிலாக மீண்டும் அரேபியர்களை குடியேற்றினர் தொடர்ந்து கி.மு 6ம் நூற்றாண்டில் பிபிலோய அரசன் நஸ்ஸர் தென் பலஸ்தீனை முற்றுகையிட்டு யூதர்களை ஒருவர் விடாது நாடுகடத்தினான்.

அத்தோடு கி.மு 10ம் நூற்றாண்டில் பைதுல் முகத்தஸ் பள்ளிவாயலில் ஒரு பகுதியும் சுலைமான் (அலை) கட்டிய ஹைக்கில் சுலைமானி என்றழைக்கப்படும் ஸாலமன் கோயிலை முழுமையாக அடையாளம் தெரியாதவாரு அழித்தொழித்தான்.

யூதர்கள் நாடு கடத்தப்பட்டு நீண்ட காலத்துக்கு பின் ரூடவ்ரானியர்களின் ஆட்சி காலத்தில் மீண்டும் தென் பலஸ்தீனில் வந்து குடியேரும் வாய்ப்பை பெற்றனர். குடியேற்றத்தின் பின் மீண்டும் அவர்கள் முகத்தஸ்ஸை சுலைமானியாக மாற்றினர். இதனால் 300 வருடஙகளின் பின் கி.பி70 இல் யூதர்கள் உரோம சாம்ராஜ்ஜியத்துக்கு எதிராக புரட்சி செய்தனர். இதன் காரணமாக பைத்துல் முக்கத்தஸும், ஸாலமன் கோயிலும் மீண்டும் தரைமட்டமாக்கப்பட்டதுடன் பலஸ்தீன் முழுவதும் இருந்த யூதர்கள் அனைவரையும் வெளியேற்றினர் .அதன் பின்னரும் பலஸ்தீன் மண் அரேபியர்களுக்கே சொந்தமானது.

இப்படியாக முஹம்மத் நபி (ஸல்) இஸ்லாத்தை மீண்டும் கொண்டுவரும் வரை பலஸ்தீன் மண் அரேபியர்களின் கைவசமே இருந்தது மேலும் உரோமர்கள் யூதர்கள் பலஸ்தீனில் நுழைவதை தடை செய்து சட்ட பூர்வமாக பலஸ்தீனை அரேபியருக்கு கையளிக்கப்பட்டதுடன் அரேபியர்களின் வசிப்பை பாதுகாத்தனர். இப்படியாக
பலவந்தமாகவே யூத விரோதிகள்; பலஸ்தீனில் குடியேரி மீண்டும் துரத்தி அடிக்கப்பட்டனர். கேவலம் யூதர்கள் வட பலஸ்தீனில் 400 ஆண்டுகளும்,
தென்பலஸ்தீனில் 800 வருடமும் வாழ்ந்தனர் ஆனால் அரேபியர்களே வட
பலஸ்தீனில் 2500 ஆண்டுகளாகவும்
, தென் பலஸ்தீனில் 2000 ஆண்டுகளாகவும்
வசித்து வருகின்றனர்.

ஆனால் யூதர்கள் பாரம்பரிய சொத்து பலஸ்தீன் என்று கூறுவது நியாயமான பேச்சுக்குரியதல்ல. அநியாயமாக பலஸ்தீனர்களை கொன்று குவிக்கின்றோம் என்று தெரிந்தும் அவர்களது இனவெறி ஓயாமல்
இருக்க அவர்கள் செய்த வேலைத்திட்டங்கள் பின்வருமாறு .

200 ஆண்டுகளாக உலகெங்கும் உள்ள யூதர்கள் அனைவரும் வாரத்தில் 4முறை கீழ்க்கானுமாறு பிராத்திப்பர் “பைதல்
முகத்தஸ் மீண்டும் எங்கள் அதிகாரத்திற்கு உள்ளாக வேண்டும், பைஹகக்கில் சுலைமானியை நாங்கள் திரும்பவும்
நிர்மானிக்க வேண்டும்” என்று
அடுத்து ஒவ்வொரு யூதன் வீட்டிலும் சமய சடங்குகின்போது நாம் எகிப்தை விட்டு வெளியேறியது பலஸ்தீனில் எவ்வாறு
குடியிருந்தோம்? , பபிலோனியர் எம்மை எப்படி ஆண்டனர்? நாம் எவ்வாறு வெளியேற்றப்பட்டோம் என்று அவர்களுக்கு சாதகமாக நாடகம் இடம் பெறுகிறது.

இவ்வாறாக “பலஸ்தீன் உங்களுடையது நீங்கள் அதனை மீள பெற்றே ஆக
வேண்டும் உங்கள் வாழ்க்கையின் குறிக்கோள் பைதுல் மக்தஸில் சொலமன் கோயிலை நிருவுவது என சிறு குழந்தைகளின்
மனதில் பதியும்படி அவர்களது பாட புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் 12நூற்றாண்டின் தத்துவஞானியான மூஸா
பின் மைமுன் “யூத சட்டத்தொகுப்பு” என்ற நூலில் இருந்து பெறப்பட்டவை.

அது மட்டுமன்றி free mason என்பது பிரபல்யம் வாய்ந்த ஒரு யூத அமைப்பு ஆகும். இதன் இலட்சியம் ஸாலமன் கோயிலை நிறுவுவது அத்தோடு ஒவ்வொரு free mason loag இலும் சலமன் கோயிலை நிறுவுவது பற்றிய நாடகம் அரங்கேறி வருகிறது இதிலிருந்து இவர்களின் நோக்கம் புரியும். இப்படியான செயற்திட்டம் மூலமே இன வெறியை வடித்து வருகின்றனர்.

இந்த யூதர்களின் வரலாற்றில் கி.பி 70ல் ரோமர்களால் ஹைக்கில் சுலைமானி மீண்டும் அழிக்கப்பட்டது ஆனால்
உமர் (ரழி) அவர்களது கிலாபத் ஆட்சியின் போது பைதுல் முகத்தஸ் வெற்றி கொள்ளப்பட்டது அப்போது யூதர்களுக்கு சொந்தமான சிறு வழிபாட்டுத்தளம் கூட பலஸ்தீனில் இருக்கவில்லை என வரலாறு கூறுகிறது.

பிற்பட்ட காலத்தில் யூதர்கள் தனது இன வெறியை தீர்ப்பதற்கு பல சதிதிட்டங்களை வெகுவாக தீட்டினர் . முஸ்லீம்களுடன் தோழமை கொண்டு, மற்றும் வியாபாரத்தை காரணம் காட்டி பலஸ்தீன் மண்ணில் ஒரு சில யூதர்கள் குடியேரினர் 1933 இல் ஹிட்லரினால் 60 இலட்சம் யூதர்கள்; ஜேர்மனியில் கொள்ளப்பட்டதுடன் அவர்கள் பாதுகாப்பின்றி அடைக்களம் தேடி
இருந்த தருவாயில் பலஸ்தீன் முஸ்லீம்கள் அவர்களுக்கு ஆதரவளித்து பலஸ்தீனில் குடியேர அனுமதித்தனர். ஆனால் இந்த யூத விஷமிகள் அகத்தில் நஞ்சைக் கொண்டு முஸ்லீம்களை கொலை செய்து பலஸ்தீன் புனித மண்ணை தன் வசப்படுத்த நினைத்தனர்.

இதற்கு முக்கிய காரணமாக 1896 தியோடர் ஹேர்ஸ்ல் எனும் யூதன் தனது எழுத்தின் மூலம் யூதர்களுக்கான ஒர் தாயகம் வேண்டும் என்று எழுதினான் . இதனை ஏற்ற இந்த நன்றி கெட்ட துரோகிகளாகிய யூதர்கள் சுவிட்சர்லாந்தில் 1897-8ம் மாதம்
29,31 ஆகிய நாட்களில் நடந்த யூத அறிஞர்களின் ஒன்று கூடலில் பலஸ்தீன்தான் யூதர்களது தாயகம்
அமைய பொருத்தமானது என முடிவு எடுக்கப்பட்டு அதனை பெற அதற்காக 50 வருடகால திட்டமிடலையும் முன்வைத்தனர்.

இதன் அடிப்படையிலேதான் இதுவரை முஸ்லீம்களை கொன்று குவித்து கொண்டிருக்கின்றனர்.

இந்த யூதர்கள் பலஸ்தீனை நாங்கள்
கைப்பற்ற முனையும் போது முஸ்லீம்கள் ஒன்றுபட்டு விடக் கூடாது என்பதற்காக எல்லா நாடுகளிலும் உள்ள முஸ்லீம்கள் அவ் அவ் நாடுகளின் பயங்கரவாதிகள் என சித்தரித்துக்காட்டி முஸ்லீம்கள் ஒன்றுபடுவதையும் தடுத்தனர்.

தான் பலஸ்தீனை
கைப்பற்ற முயலும் போது மௌனம் காக்கும் வகையில் முஸ்லீம் நாடுகளை பொருளாதார அரசியல் ரீதியாக தனது
கைக்கூலிகளை கொண்டு அடிமைப்படுத்தினர் .

நாம் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் 2ம் உலக யுத்தத்தின் பின் எந்த நாடும் எந்த நாட்டின் அரசியலிலும் தலையிட முடியாது என்ற சட்டத்தை ஐ.நா வடிவமைத்தது பலஸ்தீனிலும் சிரியா போன்ற எல்லா நாடுகளிலும் உள்ள முஸ்லிம்களை கொன்றொழிக்க சாதகமான சட்டமாகும்.

இதனால்தான் பலஸ்தீனில் அரங்கேறும் அட்டூழியங்களை பார்த்தும் அரபுலகம் அமைதியாய் உள்ளது. ஐ.நா
உருவாக்கம் முஸ்லிம்களின் ஒற்றுமைக்கெதிரானது.

முஸ்லீம்களை ஒன்று சேர முடியாமல் தடுத்து பலஸ்தீனில் 1971 இல் 8% ஆக இருந்த யூதர்கள் 1947 ம் ஆண்டில் 35 %
ஆக மாற்றினார். 1943 இல் முதன் முதல் 20 வீடுகள் எரிக்கப்பட்டதை தொடர்ந்து 1947-12-31 ஆம் திகதியே இவர்கள்
முதல் முதல் தனது வெளிப்படையான துரோகத்தை வெளிக்காட்டினர். அதாவது பலஸ்தீனில் பல்துஹ் ஹொத் என்ற இடத்தில் 600 முஸ்லீம்களை கொலை செய்து தனது இனவெறிக்கு அடித்தளமிட்டனர் .

தொடர்ச்சியாக 1948-04-09 இல் 245 முஸ்லீம் அப்பாவி பலஸ்தீனர்களை கொள்ளத் தொடங்கினர் 1948-05-29 வரை 1920 முஸ்லீம்கள் கொள்ளப்பட்டனர். அத்தோடு 1948- 05-30 ஆம் திகதி இல் பூன் கிராமத்தில் அக்கிராம மக்கள் அனைவரும் ஒரு மைதானத்தில் ஒன்று திரட்டப்பட்டு ஒருவர் கூட தப்பிக்க விடாமல் நாலா புறமும் இருந்து வெட்டி குமித்து முஸ்லீம்களை கொள்வதின் ருசியை அறிந்து கொண்டனர் இந்த யூதர்கள்.

தங்கள் குழந்தைகள் போர் செய்வதற்கான பயிற்சிக்கலமாக யூதர்கள் பலஸ்தீனை
வடிவமைத்தார்கள் தொடர்ந்து 1953 ரூபவ் இலிருந்து 2000 ஆண்டுவரை சுமார் 19000 முஸ்லீம்கள் கொள்ளப்பட்டனர் இதில்
1982- 9-18 அன்று மட்டும் 3500 முஸ்லீம்கள் கொள்ளப்பட்டதாக பதிவாகியுள்ளது.

யூதர்கள் ஒரு தாக்குதலை மேற்கொள்ளும் போது குழந்தைகளையும் இளைஞர்களையுமே அதிகம் பாதிப்படைய செய்வார்கள்
காரணம் அப்போதுதான் பலமான பலஸ்தீனின் வருங்காலத்தை தடுக்க முடியும் என்பதற்காக. தங்கள் நாட்டை மீட்டேடுக்க பலஸ்தீன் முஸ்லீம்கள் ஹமாஸ் என்ற ஒரு இஸ்லாமிய இயக்கத்தை காலப்போக்கில் உருவாக்கியது. தனது சொந்த மண்ணை பாதுகாக்க உருவாக்கப்பட்ட இந்த இயக்கம் இப்பொழுது தீவிரவாதி இயக்கம் என சித்தெரித்து உலக நாடுகள் காட்டுவது எல்லா நாடுகளும்

யூதர்களுக்கும் ஆதரவளிப்பதை எடுத்துக் காட்டுகிறது .

தொடர்ச்சியான வரலாற்றில் 1971 இல் 1ம் உலக மகா யுத்ததில்
பிட்டனின் கீழ் பலஸ்தீன் இருந்தது அத்தோடு இதனை சாதகமாக பயன்படுத்த திட்டமிட்ட இந்த யூத விசமிகள் ஒரு நாடகத்தை உலக
அரங்கில் இரத்த கரைகளுடன் வடிவமைத்து. யூதர்களுக்கு பலஸ்தீனில் ஒரு தாயகம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை இங்கிலாந்து
அரசு மிகவும் பரிவுடன் கவனிக்க ஆரம்பித்தது. இதனை ஏற்படுத்த எல்லா முயற்சிகளையும் இங்கிலாந்து மேற்கொள்ளும் அதே வேளை அப்போது குடியிருக்கும் யூதர் அல்லாத மக்களுடைய பொதுவான உரிமைக்கோ, மத உரிமைக்கோ பங்கம் வராது
பார்த்துக் கொள்ளும் என்ற இந்தப் பிரகடனம் ஏற்படுத்தப்பட்டதுடன் 1922 இல் அமெரிக்க அதன் இரண்டு சபைகளிலும் யூதர்களுக்கென ஒரு நாடு பலஸ்தீன் மண்ணில் அமைவதற்கு ஆதரவான கூட்டு தீர்மானங்களை நிறைவேற்றியது இதற்காக
“இர்காம்”,”ஹகானத்” என்ற இயக்கம் யூதர்களால் உருவாக்கப்பட்டது நன்றி இல்லாத இந்த துரோக விஷமிகள் தனது நாடகத்தின் பயனால் யூதர்கள் எதற்காக உருவாக்கினார்களோ அந்த நோக்கத்தை ஜ.நா சபை நிறைவேற்றியது 1947 இல் நவம்பர் 29 ம் திகதி பலஸ்தீனும் 181(11) தீர்மானத்திற்கு அமைய பலஸ்தீன் முஸ்லீம்களுக்கு 45% உம் 57% மாக முஸ்லீம்களின் பூமியை பூமியை அபகரித்து யூதர்களிடம் கையளித்ததுடன் ஜெருசலம் நகர் சர்வதேசமயமாக மாற்றப்பட்டது. கேட்டால் நிதியை நிலைநாட்டினார்களாம் 1948-05-14 இல்இரவு 10 மணியளவில் யூத தேசியரூபவ் மற்றும் ஸியோனிய பொதுச் சபை உம் இணைந்து இஸ்ரேல் என்ற ஒரு நாட்டை உருவாக்கி உலக படத்தில் யூத நாடு இஸ்ரேல் இடம் பிடித்தது.

அது மாத்திரமின்றி 56 நாடுகளை கவனிக்கவென உருவாக்கியதாகவும் கூறப்படும் ஜ.நாசபை
13 நாடு எதிர்த்தும் 10 நாடு நிலை வகித்தும் தனது நீதியை நிலை நாட்டியது 23 நாடுகளுக்கு செய்த அப்பட்டமான துரோகமே அன்றி வேறில்லை.

தற்போது உலகை
அதிரவைக்கும் நாடுகளில் ஒன்றான இஸ்ரவேல் உருவாகி பத்து ஆண்டுகளுக்குள் 63
நாடுகளின் ஆதரவில் சர்வதேச பொருளாதார அமைப்பில் உறுப்புரிமை பெற்று 1949 ஜ.நா.சபை திட்டத்திற்கு மேலால் தனது இனவெறியை அடக்க முடியாது 1967 ல் 6 நாள் யுத்தம் மேற்கொண்டு எகிப்தின் சினாய் பாலை வனத்தையும் ஜெருசலம் பழைய
நகரத்தையும் கைப்பற்றியது. இந்த இஸ்ரேல் மேலும் 50 வருட கால அகன்ற இஸ்ரேல் எனும் திட்டத்தில் சவுதி,எகிப்து,சிரியா,எமன் போன்ற நாடுகளை அடக்கியுள்ளதாக
தெரிவிக்கின்றது இந்த யூத சபைகள்.

குறுகிய காலத்தில் துரோகம்,வஞ்சகம்,ஆயுத பலம் மூலம் அப்பாவி முஸ்லிம்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கும்
இந்த யுதர்கள் 2008,2009,2011,2014 போன்ற ஆண்டுகளில் சுமார் 6770 முஸ்லிம்களின் இரத்தத்தில் மேலும்
இஸ்ரவேலை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றனர்.;

மேலும் Ahron coren ,Yisroejdowld என்ற யுத சமயத்தலைவர்கள் இஸ்ரேல் என்ற நாட்டின் உருவாக்கம் யூதமதத்திற்கு எதிரானது இது உண்மையான யுதர்களின் வாழ்வை அழிக்குமென்று உறுதி கூறியுள்ளான். முஸ்லிம்களின்
இரத்தம் தான் இஸ்ரவேலர்களின் நாட்டின் அடித்தளங்களாக இருக்கும். முஸ்லிம்களின் இறந்த உடல்கள் தான் வருங்கால பலஸ்தீனர்களின் சொத்தாக அமையும் , முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் யூதர்கள் உங்களுடன் போர் புரிவார்கள் அவர்களின் மீது உங்களுக்க வெற்றியளிக்கப்படும் எந்த அளவு என்றால் அவர்கள் கல் மற்றும்
மரங்களின் பின் ஒழிந்து இருந்தால் அந்த மரங்கள் கூறும் முஸ்லீமே! இதோ என் பின்னால் யூதன் ஒருவன்
இருக்கிறான் அவனை கொன்று விடு என்று இந்த நாள் வெகு விரைவில் வரும். பலஸ்தீனை முஸ்லீம்கள் வென்றெடுப்போம்!

அந்த நாள் வெகு விரைவில் இல்லை மேலும் இறந்த எங்களது உறவுகள் சுவனத்தை சுவைத்துக்கொள்கிறது. நபி(ஸல்) கூறினார்கள்
முஸ்லீமில் 5344 இல் அபு மூஸா அறிவிப்பில் பதிவாகியுள்ளது மறுமைநாளில் முஸ்லீம்களின் சிலர் மலையளவு பாவங்களுடன் வருவார்கள் ஆனால் அல்லாஹ் அவர்களது பாவங்களை யூத கிறிஸ்த்தவர்கள் மீது சுமத்தி முஸ்லீம்களை மன்னிப்பான் என்று ஆக யூதர்கள் நரகத்திற்கே உரியவர்கள் முஸ்லீம்கள் தோல்வியடைவது மறுமையின் வெற்றிக்கே ஆகும் எங்களது இறந்த உறவுகளுக்காக இதனை சமர்பித்து விடை பெறுகிறோம்.

அபூ உமர்
ஓட்டமாவடி.இஸ்ரவேல் பற்றி வரலாற்றின் பார்வையிலிருந்து விளங்கி வைப்பது கட்டாயமான ஒரு தேவையாகும்.

இக் கட்டுரையில் ஏன் இஸ்ரேல் பலஸ்தீனை தனது தாயகமாக பார்கிறது அதன் காரணம், அவர்களது திட்டமிடல் மற்றும் முழுமையான இஸரேலினுடைய வரலாறு என்பவற்றை எடுத்துவைக்கிறது.

யூதர்களுக்கு உதாரணமாக அல்லாஹ் இறை வேதத்தில் (62:5) கூறுகிறான் "எவர்கள் தவ்ராத் (வேதம்) சுமத்தப்பெற்று பின்னர் அதன்படி நடக்கவில்லையோ, அவர்களுக்கு உதாரணமாவது: ஏடுகளைச் சுமக்கும் கழுதையின் உதாரணத்திற்கு
ஒப்பாகும்; எச்சமூகத்தார் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பிக்கிறார்களோ அவர்களின்
உதாரணம் மிகக் கெட்டதாகும் - அல்லாஹ் அநியாயக்கார சமூகத்தாரை நேர்வழியில்
செலுத்தமாட்டான்."

மேலும் யூதர்களை அல்லாஹ் குர்ஆனில் "தமக்கு தாமே அநியாயம் செய்து கொண்ட கூட்டம்" என்று பல இடங்களில்
அறிமுகப்படுத்தி "நேர்வழி பெறமுடியாத கூட்டம்" எனவும் குறிப்பிடுகிறான். காரணம் மூஸா(அலை) , தாவுத்(அலை)
,எசயா(அலை), எரமியாஹ்(அலை), கல்கிப்ல்(அலை) போன்ற பலமிக்க நபிகளார் பலர் மூலம் நேர்வழி பெறாத காரணமாகும் .

இந்த யூதர்களது முக்கிய கடவுள் அய்ல் மற்றும் பஅல். இவர்களது புனிதஸ்தலம் என்றால் சாலமன் ஆலையம். இது பலஸ்தீனில் சுலைமான் (அலை)யால் அமைக்கப்பட்டது என்றும் கூறுகின்றனர்.

அத்தோடு யூதர்கள் நிம்மதியாக உலக வரலாற்றில் வாழ்ந்த காலம்
என்று சொன்னால் ஸ்பைனில் இஸ்லாமிய ஆட்சி நிலவிய காலம் 800 வருடம்தான். இது தவிர வரலாற்றில் எங்குமே அமைதியாய் யூதர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் கிடையாது.

இவைகளை மனதில் வைத்துக்கொள்வோம் . பலஸ்தீன் முஸ்லீம்களின் முதல் கிப்லா , மிஹ்ராஜ் ஆரம்பமான இடம், அல்லாஹ்வின்
அருள் பொலிந்த இடம் ,பல நபிமார்கள் ஆட்சி நடாத்திய இடம் என்று எல்லா முஸ்லீம்களும் அறிந்த விடயங்களே

ஆனால் இது யூதர்களது தாயகம் என அவர்கள் உரிமை கொண்டாட சில காரணங்களை முன்வைக்கின்றனர் .

அக் காரணங்கள் பற்றி
முதலில் ஆராய்வோம்.

யூத பாதுகாப்பு ஒன்றியம் இவ் ஒன்றியத்தின் தாபகர் டானியல் பாசியல் (இவர் யூத பயங்கரவாதி என அழைக்கப்படும்
மாயிர் காஹானாவின் மகன்) இவ் ஒன்றியம் கூறும் காரணம்.

1வது காரணம் :- யஹானா உம் போல்ஸின் கருத்து அதாவது "தாவுத் (அலை) அவர்களுக்குப் பின்னர் அவரது மகன்
சுலைமான் (அலை) அவர்களும் தனது ஆட்சி தலைநகரமாக பலஸ்தீனை ஆண்ட காலத்திலிருந்த யூதர்களது பற்றுமிக்க
நகரம் இது. எவ்வளவு ஆண்டு போயினும் அதுவே யூதர்களின் தாய் நகராக பார்க்கிறார்கள்" என்று கூறிய கருத்து இது அல் அஹ்ராம் பத்திரிகையில் 1997-5-12 இல் வெளியானது.

2வது காரணம் யூதர்களது இறைவனால் வழங்கப்பட்ட ஆன்மீக நகரம் பலஸ்தீன் என்ற கருத்து.

3வது காரணம் யூதர்கள் குத்ஸின்
கிப்லாவை நோக்கி தொழுகின்றனர் ஆகவே பலஸ்தீன் யூதர்களுக்கு என்ற கருத்து இக் கருத்துக்கள் உண்மையானதா?
நியாயமானதா? என பார்ப்போம்.

1வது சுலைமான்(அலை) அவர்கள் ஆட்சி செய்து சுலைமானி என்ற ஆலயத்தை கட்டினார்கலாம் ஆக பலஸ்தீன் யூதர்களுக்கு
பற்று மிக்க பிரதேசமாம் முதலில் சுலைமான் (அலை) யார்? யூதரா? முஸ்லீமா? அவர் இரு மதத்தினரும் சரி சமமாக
மதிக்கும் ஓர் தீர்க்கதரிசி, அவரை யூதர்களை விட அதிக படியான நம்பிக்கையும் மதிப்பும் வைத்திருப்பது முஸ்லிம்கள்.

இரு மதத்தினருக்கும் உரிமையுடையவரை ஒரு சாரார் மட்டும் உரிமை
கொண்டாடுவது முட்டாள்த்தனம். சரி யூதர்களுக்கு மாத்திரம் சுலைமான் அலை
உரிமையுடையவர் என்று ஒரு விவாதத்திற்கு ஏற்றுக்கொண்டாலும் அவர் கட்டிய சுலைமானிய ஆலயத்தின் வரலாற்று ஆதாரங்களை கேட்டால் அழும் சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள்.

சரி அழும் சுவர் பற்றி யார்? எப்போது கண்டுபிடித்தார்
என்று கேள்வி எழுப்பினால் 1ம் திகதி 7ம் மாதம் 1967ஆம்
ஆண்டில் இஸ்ரவேல் அரசின் இந்திய செய்தித் தாளில் கூறியதாவது அழும் சுவர் நீண்ட அகன்ற குப்பை
குழாய்களில் சிக்கிக் கொண்டிருந்தது எவரும் அதைப்பற்றி
அடையாளம் கொண்டிருக்கவில்லை கி.பி16ம் நூற்றாண்டில்
ஸுல்தான் ஸலீம் உஸ்மான் என்ற ஒரு முஸ்லீம் கண்டுபிடித்தது
யூதர்களுக்கு தரிசிக்கவும் அனுமதி வழங்கினர். என்று குறிப்பிட்டுள்ளது ஆக சுலைமானியினை கண்டுபிடித்தவர்களே
முஸ்லீம்கள் தான் அதுவும் 16ம் நூற்றாண்டில் சொந்த ஆலயத்தைக்கூட கண்டறிய முடியாதவர்கள் அந்த நாட்டை சொந்தம்
கொண்டாட இந்த காரணத்தை முன்வைப்பது சிறந்ததா?

அடுத்த முக்கியமான காரணம் யூதர்கள் குத்ஸியை கிப்லாவாக கொண்டு வணங்குவது என்பதால் பலஸ்தீன் அவர்களது சொந்த மண் ஆகும் . இப்படியானால் உலகெங்கும் இருக்கும் முஸ்லீம்களது கிப்லா மக்காவாகும். ஆக எல்லா நாடுகளுக்கும் சொந்தமாக
அல்லவா சவுதி அரேபியா இருக்க வேண்டும். ஒரு திசையைக் காட்டும் தேசத்தை உரிமை கொண்டாட இவர்களுக்கு காரணம் கிடைத்ததால்
காட்டிய காரணங்கள் பொய்யானதாக இருக்கிறது.

பலஸ்தீன் பற்றிய வரலாற்றை ஆராய்வோம் அதன் முன் யூதர்கள் வாழ்ந்த நடும் அவர்களின் விபரமும் பற்றி ஆராய்வோம்.

கி.மு 1300 ஆண்டில் இந்த யூத வம்சங்கள். பலஸ்தீன் பகுதியில் பிரவேசித்தனர் ஆனால் அதற்கு முன் கி.மு 4000
வருடத்திலிருந்து அங்கு யபூசியர் என்ற அரேபியர் வசித்தனர். 2 நூற்றாண்டுகள் தொடராக நடைபெற்ற சரச்சைக்கும் ,போராட்டத்திற்கு பின் யூதர்கள் அங்கு வசிக்க ஆரம்பித்தனர். ஆனால் இவர்கள் அசல் பிரஜைகளாக இல்லை யபூசியர்களே இந் நாட்டின் அசல் பிரஜைகள். இது குறித்து பைபிலில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் செவ்விந்தியர்கள் அழிக்கப்பட்டு எவ்வாறு பரங்கியர் குடியேற்றப்பட்டார்களோ! அதே போன்றே
இந்த விசமிகள் அரேபியர்களை கொன்று குடியேரினர். ஆனால் வெறும் 10நூற்றாண்டுகளே யூதர்களால் இருக்க
முடிந்தது. பின் கி.மு 8ம் நூற்றாண்டில் அஸீரியா வட பலஸ்தீனை கைப்பற்றி யூத நயவஞ்சர்களை துரத்தி விட்டு
அவர்களுக்கு பதிலாக மீண்டும் அரேபியர்களை குடியேற்றினர் தொடர்ந்து கி.மு 6ம் நூற்றாண்டில் பிபிலோய அரசன் நஸ்ஸர் தென் பலஸ்தீனை முற்றுகையிட்டு யூதர்களை ஒருவர் விடாது நாடுகடத்தினான்.

அத்தோடு கி.மு 10ம் நூற்றாண்டில் பைதுல் முகத்தஸ் பள்ளிவாயலில் ஒரு பகுதியும் சுலைமான் (அலை) கட்டிய ஹைக்கில் சுலைமானி என்றழைக்கப்படும் ஸாலமன் கோயிலை முழுமையாக அடையாளம் தெரியாதவாரு அழித்தொழித்தான்.

யூதர்கள் நாடு கடத்தப்பட்டு நீண்ட காலத்துக்கு பின் ரூடவ்ரானியர்களின் ஆட்சி காலத்தில் மீண்டும் தென் பலஸ்தீனில் வந்து குடியேரும் வாய்ப்பை பெற்றனர். குடியேற்றத்தின் பின் மீண்டும் அவர்கள் முகத்தஸ்ஸை சுலைமானியாக மாற்றினர். இதனால் 300 வருடஙகளின் பின் கி.பி70 இல் யூதர்கள் உரோம சாம்ராஜ்ஜியத்துக்கு எதிராக புரட்சி செய்தனர். இதன் காரணமாக பைத்துல் முக்கத்தஸும், ஸாலமன் கோயிலும் மீண்டும் தரைமட்டமாக்கப்பட்டதுடன் பலஸ்தீன் முழுவதும் இருந்த யூதர்கள் அனைவரையும் வெளியேற்றினர் .அதன் பின்னரும் பலஸ்தீன் மண் அரேபியர்களுக்கே சொந்தமானது.

இப்படியாக முஹம்மத் நபி (ஸல்) இஸ்லாத்தை மீண்டும் கொண்டுவரும் வரை பலஸ்தீன் மண் அரேபியர்களின் கைவசமே இருந்தது மேலும் உரோமர்கள் யூதர்கள் பலஸ்தீனில் நுழைவதை தடை செய்து சட்ட பூர்வமாக பலஸ்தீனை அரேபியருக்கு கையளிக்கப்பட்டதுடன் அரேபியர்களின் வசிப்பை பாதுகாத்தனர். இப்படியாக
பலவந்தமாகவே யூத விரோதிகள்; பலஸ்தீனில் குடியேரி மீண்டும் துரத்தி அடிக்கப்பட்டனர். கேவலம் யூதர்கள் வட பலஸ்தீனில் 400 ஆண்டுகளும்,
தென்பலஸ்தீனில் 800 வருடமும் வாழ்ந்தனர் ஆனால் அரேபியர்களே வட
பலஸ்தீனில் 2500 ஆண்டுகளாகவும்
, தென் பலஸ்தீனில் 2000 ஆண்டுகளாகவும்
வசித்து வருகின்றனர்.

ஆனால் யூதர்கள் பாரம்பரிய சொத்து பலஸ்தீன் என்று கூறுவது நியாயமான பேச்சுக்குரியதல்ல. அநியாயமாக பலஸ்தீனர்களை கொன்று குவிக்கின்றோம் என்று தெரிந்தும் அவர்களது இனவெறி ஓயாமல்
இருக்க அவர்கள் செய்த வேலைத்திட்டங்கள் பின்வருமாறு .

200 ஆண்டுகளாக உலகெங்கும் உள்ள யூதர்கள் அனைவரும் வாரத்தில் 4முறை கீழ்க்கானுமாறு பிராத்திப்பர் “பைதல்
முகத்தஸ் மீண்டும் எங்கள் அதிகாரத்திற்கு உள்ளாக வேண்டும், பைஹகக்கில் சுலைமானியை நாங்கள் திரும்பவும்
நிர்மானிக்க வேண்டும்” என்று
அடுத்து ஒவ்வொரு யூதன் வீட்டிலும் சமய சடங்குகின்போது நாம் எகிப்தை விட்டு வெளியேறியது பலஸ்தீனில் எவ்வாறு
குடியிருந்தோம்? , பபிலோனியர் எம்மை எப்படி ஆண்டனர்? நாம் எவ்வாறு வெளியேற்றப்பட்டோம் என்று அவர்களுக்கு சாதகமாக நாடகம் இடம் பெறுகிறது.

இவ்வாறாக “பலஸ்தீன் உங்களுடையது நீங்கள் அதனை மீள பெற்றே ஆக
வேண்டும் உங்கள் வாழ்க்கையின் குறிக்கோள் பைதுல் மக்தஸில் சொலமன் கோயிலை நிருவுவது என சிறு குழந்தைகளின்
மனதில் பதியும்படி அவர்களது பாட புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் 12நூற்றாண்டின் தத்துவஞானியான மூஸா
பின் மைமுன் “யூத சட்டத்தொகுப்பு” என்ற நூலில் இருந்து பெறப்பட்டவை.

அது மட்டுமன்றி free mason என்பது பிரபல்யம் வாய்ந்த ஒரு யூத அமைப்பு ஆகும். இதன் இலட்சியம் ஸாலமன் கோயிலை நிறுவுவது அத்தோடு ஒவ்வொரு free mason loag இலும் சலமன் கோயிலை நிறுவுவது பற்றிய நாடகம் அரங்கேறி வருகிறது இதிலிருந்து இவர்களின் நோக்கம் புரியும். இப்படியான செயற்திட்டம் மூலமே இன வெறியை வடித்து வருகின்றனர்.

இந்த யூதர்களின் வரலாற்றில் கி.பி 70ல் ரோமர்களால் ஹைக்கில் சுலைமானி மீண்டும் அழிக்கப்பட்டது ஆனால்
உமர் (ரழி) அவர்களது கிலாபத் ஆட்சியின் போது பைதுல் முகத்தஸ் வெற்றி கொள்ளப்பட்டது அப்போது யூதர்களுக்கு சொந்தமான சிறு வழிபாட்டுத்தளம் கூட பலஸ்தீனில் இருக்கவில்லை என வரலாறு கூறுகிறது.

பிற்பட்ட காலத்தில் யூதர்கள் தனது இன வெறியை தீர்ப்பதற்கு பல சதிதிட்டங்களை வெகுவாக தீட்டினர் . முஸ்லீம்களுடன் தோழமை கொண்டு, மற்றும் வியாபாரத்தை காரணம் காட்டி பலஸ்தீன் மண்ணில் ஒரு சில யூதர்கள் குடியேரினர் 1933 இல் ஹிட்லரினால் 60 இலட்சம் யூதர்கள்; ஜேர்மனியில் கொள்ளப்பட்டதுடன் அவர்கள் பாதுகாப்பின்றி அடைக்களம் தேடி
இருந்த தருவாயில் பலஸ்தீன் முஸ்லீம்கள் அவர்களுக்கு ஆதரவளித்து பலஸ்தீனில் குடியேர அனுமதித்தனர். ஆனால் இந்த யூத விஷமிகள் அகத்தில் நஞ்சைக் கொண்டு முஸ்லீம்களை கொலை செய்து பலஸ்தீன் புனித மண்ணை தன் வசப்படுத்த நினைத்தனர்.

இதற்கு முக்கிய காரணமாக 1896 தியோடர் ஹேர்ஸ்ல் எனும் யூதன் தனது எழுத்தின் மூலம் யூதர்களுக்கான ஒர் தாயகம் வேண்டும் என்று எழுதினான் . இதனை ஏற்ற இந்த நன்றி கெட்ட துரோகிகளாகிய யூதர்கள் சுவிட்சர்லாந்தில் 1897-8ம் மாதம்
29,31 ஆகிய நாட்களில் நடந்த யூத அறிஞர்களின் ஒன்று கூடலில் பலஸ்தீன்தான் யூதர்களது தாயகம்
அமைய பொருத்தமானது என முடிவு எடுக்கப்பட்டு அதனை பெற அதற்காக 50 வருடகால திட்டமிடலையும் முன்வைத்தனர்.

இதன் அடிப்படையிலேதான் இதுவரை முஸ்லீம்களை கொன்று குவித்து கொண்டிருக்கின்றனர்.

இந்த யூதர்கள் பலஸ்தீனை நாங்கள்
கைப்பற்ற முனையும் போது முஸ்லீம்கள் ஒன்றுபட்டு விடக் கூடாது என்பதற்காக எல்லா நாடுகளிலும் உள்ள முஸ்லீம்கள் அவ் அவ் நாடுகளின் பயங்கரவாதிகள் என சித்தரித்துக்காட்டி முஸ்லீம்கள் ஒன்றுபடுவதையும் தடுத்தனர்.

தான் பலஸ்தீனை
கைப்பற்ற முயலும் போது மௌனம் காக்கும் வகையில் முஸ்லீம் நாடுகளை பொருளாதார அரசியல் ரீதியாக தனது
கைக்கூலிகளை கொண்டு அடிமைப்படுத்தினர் .

நாம் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் 2ம் உலக யுத்தத்தின் பின் எந்த நாடும் எந்த நாட்டின் அரசியலிலும் தலையிட முடியாது என்ற சட்டத்தை ஐ.நா வடிவமைத்தது பலஸ்தீனிலும் சிரியா போன்ற எல்லா நாடுகளிலும் உள்ள முஸ்லிம்களை கொன்றொழிக்க சாதகமான சட்டமாகும்.

இதனால்தான் பலஸ்தீனில் அரங்கேறும் அட்டூழியங்களை பார்த்தும் அரபுலகம் அமைதியாய் உள்ளது. ஐ.நா
உருவாக்கம் முஸ்லிம்களின் ஒற்றுமைக்கெதிரானது.

முஸ்லீம்களை ஒன்று சேர முடியாமல் தடுத்து பலஸ்தீனில் 1971 இல் 8% ஆக இருந்த யூதர்கள் 1947 ம் ஆண்டில் 35 %
ஆக மாற்றினார். 1943 இல் முதன் முதல் 20 வீடுகள் எரிக்கப்பட்டதை தொடர்ந்து 1947-12-31 ஆம் திகதியே இவர்கள்
முதல் முதல் தனது வெளிப்படையான துரோகத்தை வெளிக்காட்டினர். அதாவது பலஸ்தீனில் பல்துஹ் ஹொத் என்ற இடத்தில் 600 முஸ்லீம்களை கொலை செய்து தனது இனவெறிக்கு அடித்தளமிட்டனர் .

தொடர்ச்சியாக 19

எந்தப் பிரச்சினையிலிருந்தும் வெளிவருவதற்கு தீர்வின் மீது கவனம் செலுத்துவதே முதல் “திறவு கோல்”மொழிபெயர்ப்பு: அல்தாப் மதனி
04/10/2023

எந்தப் பிரச்சினையிலிருந்தும் வெளிவருவதற்கு தீர்வின் மீது கவனம் செலுத்துவதே முதல் “திறவு கோல்”
மொழிபெயர்ப்பு: அல்தாப் மதனி

உனக்கு ஏதாவது அறிவுரையோ,உபதேசமோ வழங்குபவர் எல்லா விடயங்களிலும் பூரணமாக இருக்க வேண்டுமென அவசியமில்லை.சில வேளை அதன் மூலம் ...
03/10/2023

உனக்கு ஏதாவது அறிவுரையோ,உபதேசமோ வழங்குபவர் எல்லா விடயங்களிலும் பூரணமாக இருக்க வேண்டுமென அவசியமில்லை.சில வேளை அதன் மூலம் உன்னிடத்தில் இல்லாத ஒரு விடயத்தை அவர் உனக்கு சொல்லித் தரக்கூடும்.

“அம்பு”எனது இதயத்தில் பட்டதால் நான் மரணிக்கவில்லை.மாறாக, அந்த அம்பை எறிந்தவன் யாரென்று கண்ட அந்த ( அதிர்ச்சியில் )எனக்கு...
02/10/2023

“அம்பு”எனது இதயத்தில் பட்டதால் நான் மரணிக்கவில்லை.மாறாக, அந்த அம்பை எறிந்தவன் யாரென்று கண்ட அந்த ( அதிர்ச்சியில் )எனக்கு மரணம் வந்துவிட்டது.
அல்தாப் மதனி

நண்பன்!எத்தனையோ நண்பர்களை சகோதரர்களாக எண்ணியிருந்தேன் கஷ்டங்களின் போது அவர்கள் எனது எதிரிகளாக மாறிவிட்டனர்!எத்தனையோ மனித...
30/09/2023

நண்பன்!

எத்தனையோ நண்பர்களை சகோதரர்களாக எண்ணியிருந்தேன்
கஷ்டங்களின் போது அவர்கள் எனது எதிரிகளாக மாறிவிட்டனர்!

எத்தனையோ மனிதர்களை விட்டும் எச்சரிக்கையாக இருந்தேன்
ஆனால் அவர்கள் தான் தேவையான நேரத்தில் எனக்கு உதவினார்கள்!

இந்நிலமைகளை ஏற்படுத்திய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்
ஏனெனில் இவை எவ்வித விதிவிலக்குமின்றி அவர்களிடம் மறைந்துள்ளவற்றை வெளிக்கொனர்ந்துவிட்டன!

கலாநிதி: வாயில் ஜுஹா
தமிழில்: Azhan Haneefa

அல்அஸ்மஈ ( ரஹ் ) கூறுகின்றார்கள்:“பொறாமை என்பது  நீதமாக நடந்து கொள்ளும் ஒரு நோய்.அது பொறாமை கொள்ளப்படுபவனுக்கு தாக்கத்தை...
30/09/2023

அல்அஸ்மஈ ( ரஹ் ) கூறுகின்றார்கள்:

“பொறாமை என்பது நீதமாக நடந்து கொள்ளும் ஒரு நோய்.அது பொறாமை கொள்ளப்படுபவனுக்கு தாக்கத்தை ஏற்படுத்துவதை விட பொறாமை கொள்பவனுக்கே அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

நூல்: அல்ஆதாபுஷ் ஷர்இய்யஹ்

வாழ்வின் வெற்றிப் படிகளை நீ நெருங்கும் போது அதனை உனது முயற்சியால் அடைந்து விட்டதாக சில வேளை நீ நினைக்கலாம்.ஆனால் அந்த வெ...
29/09/2023

வாழ்வின் வெற்றிப் படிகளை நீ நெருங்கும் போது அதனை உனது முயற்சியால் அடைந்து விட்டதாக சில வேளை நீ நினைக்கலாம்.
ஆனால் அந்த வெற்றிக்குப் பின்னால் உனது தாயின் துஆப் பிரார்த்தனை இருப்பதை நீ அறிய மாட்டாய்.

சிங்கத்திடமிருந்து ஒரு முறை தப்பிப் பிழைத்து விட்டால் மீண்டும் அதனை வேட்டையாட ஆசைப்படாதே !( ஓர் அரேபிய தத்துவம்)
28/09/2023

சிங்கத்திடமிருந்து ஒரு முறை தப்பிப் பிழைத்து விட்டால் மீண்டும் அதனை வேட்டையாட ஆசைப்படாதே !
( ஓர் அரேபிய தத்துவம்)

பெண் என்பவள் எவ்வளவு வயதாகினாலும் அவள் ஒரு ரோஜாப் பூவைப் போன்றவள்தான்.எனினும் அந்த ரோஜா போன்ற பெண் அதன் பெறுமதி தெரியாத ...
27/09/2023

பெண் என்பவள் எவ்வளவு வயதாகினாலும் அவள் ஒரு ரோஜாப் பூவைப் போன்றவள்தான்.எனினும் அந்த ரோஜா போன்ற பெண் அதன் பெறுமதி தெரியாத ஒரு மனிதனின் கையில் கிடைக்கும் போது வாடிவிடுகின்றது.

25/09/2023

*இலங்கை முஸ்லிம்களின் வரலாறு*
*__________________________*
இலங்கை முஸ்லிம்களின் வரலாறு மிகவும் தொன்மையானதாகும். இருப்பினும் இனவாதிகள் இதனை இருட்டடிப்புச் செய்து, இலங்கை முஸ்லிம்களை 100-200 வருடங்களுக்கு முன்னர் தெரு செப்பணிடும் பணி செய்வதற்கு வந்தவர்களாகக் காட்ட முற்படுகின்றனர். இலங்கை முஸ்லிம்கள் இலங்கையின் தேசிய இனம் என்பதை மறைத்து, அவர்கள் அனைவரும் அரபு நாட்டில் இருந்து வந்த வந்தேறு குடிகள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் வரலாற்று வக்கிரமம் நடந்து வருகின்றது.

பாவாத மலையும் இலங்கை முஸ்லிம்களும்:
இலங்கை| சப்ரகமுவ – மத்திய மாகாணங் களுக்கிடையே கடல் மட்டத்தில் இருந்து 2243 மீட்டர் உயரத்தில் கூம்பு வடிவிலான மலை உள்ளது. இதில் ஒரு பெரிய மனிதக் கால் தடம் உள்ளது. இதனை புத்தரின் பாதப் பாதத் தடம் ‘சிறீபாத’ என பௌத்தர்களும், சிவனின் கால்தடம் ‘சிவனொளிபாத மலை’ என இந்துக்களும், முதல் மனிதர் ஆதம் நபியின் பாத அடையாளமே அது. எனவே, இது பாவாத மலை என முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் குறிப்பிடுகின்றனர்.

முதல் மனிதர் இலங்கையில் இறக்கப் பட்டதற்கான நேரடியான ஆதாரங்கள் இல்லை. என்றாலும் அல்குர்ஆனின் விளக்கவுரைகள் பலவற்றிலும் ஆதம் நபி இந்தியாவில் உள்ள செரண்டிப் எனும் இடத்தில் அமைந்துள்ள மலையில் இறக்கப்பட்டதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. இலங்கையும் இந்தியாவும் ஆரம்பத்தில் ஒன்றாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையில் மிக ஆதி காலம் தொட்டே மனித இனம் வாழ்ந்திருந்தமை பற்றி விக்கிபீடியா விரிவாகப் பேசுகின்றது. 125000 ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கையில் மனித இனம் இருந்ததற்கான சான்றுகள் உள்ளதாகக் கூறப்படுகின்றது. பாவாத மலைக்கு அருகில் உள்ள பலாங்கொடை மனிதன் பற்றியும் பேசப்பட்டுள்ளது. அரபிகளிடம் முதல் மனிதர் ஆதம்(ர) வாழ்ந்த இடம் இலங்கை என்ற எண்ணம் இருந்ததால் ஆதிகாலம் தொட்டே அவர்கள் இலங்கையுடன் தொடர்புபட்டிருக்கலாம்.

இலங்கை-அரேபியர் தொடர்பு:
நபி(ச) அவர்கள் பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இலங்கையில் அரபிகள் குடியேறி வாழ்ந்து வந்துள்ளனர் என்பது மறுக்க முடியாத வரலாறாகும்.

தொலமியின் வரைபடம்:
கிறிஸ்துவுக்கு முன்பிருந்தே அரேபியர் இலங்கையுடன் நெருக்கமான தொடர்பில் இருந்ததற்கான சான்றுகள் பலவற்றையும் காண முடிகின்றது.

க்ளோவ்டியஸ் தொலமி (Claudius Pthomy – கி.பி. 140) உலக வரைபடத்தை வரைந்தார். அதில் இலங்கை (தப்ரபேன் – TAPROBANE) என குறிக்கப்பட்டுள்ளது. அதில் அவர் இலங்கையின் பிரதான நதிகள் ஐந்தைக் குறிப்பிட்டுள்ளார். அதில் மூன்று நதிகள் வெளிநாட்டுப் பெயர்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில்,

மகாவலி கங்கை – பாரசீக நதி
ஜின் கங்கை – எதியோப்பிய நதி
தெதுருஓயா – சோனா பலூஸியஸ்
அரேபியர் நதி

என்றும் குறிப்பிட்டுள்ளார். கி.பி. 150 இல் ஒரு நதி அரேபியர் நதி என்று கூறப்படுகின்றது என்றால் அதற்கு முற்பட்ட காலம் தொட்டே அங்கு அரேபியர்கள் குடியிருந்திருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

தொலமி குறிப்பிட்ட இந்தப் பிரதேசம் அரேபியரின் பிரதான குடியிருப்பான புத்தளம் பொன்பரப்பியைக் குறிப்பதாக கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் அவர்கள் ‘புத்தளம் முஸ்லிம்கள் – வரலாறும் வாழ்வியலும்’ (2009) என்ற தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்துவுக்கு முன்னர் இலங்கையை ஆண்ட பண்டுகாபய மன்னன் (கி.மு. 377-307) அனுராதபுரத்தில் மேற்கு வாசலுக்கு அருகில் சோனகர்களுக்கென ஒரு நிலப்பரப்பை ஒதுக்கிக் கொடுத்ததாக இலங்கையின் வரலாற்றுக்கு மூல ஆதாரமாகக் கொள்ளக் கூடிய மகாவம்சம் குறிப்பிடுகின்றது.

சுலைமான் நபிக்கு சபா இளவரசியால் அனுப்பப்பட்ட அன்பளிப்புப் பொருட்களில் இலங்கைப் பொருட்கள் இருந்ததாகவும் கூறப்படும் தகவல்களை வைத்து, சபா இளவரசி இலங்கையில் இருந்த அல்லிராணிதான் என்று கூறப்படுவதும் உண்டு. இது தொடர்பாக எம்.கே.ஈ. மௌலானா எழுதிய ‘சேது முதல் சிந்து வரை’ (மனித இன ஆய்வு) என்ற நூல் விரிவாகப் பேசுகின்றது. இவை அத்தனையும் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலம் தொட்டே இலங்கைக்கும் அரேபியர்களுக்கும் இருந்த மிக இறுக்கமான, நெருக்கமான உறவுக்கான ஆதாரங்களாகும்.

கிளி விடு தூது:
இலங்கை முஸ்லிம்கள் சோனகர்கள் என்று அழைக்கப்படுவர். கி.பி. 140 இல் எழுதப்பட்ட சிங்கள காவியமே ‘கிரா சந்தேசய’ – கிளி விடு தூது ஆகும். அதில் பேருவளைப் பகுதியில் அப்போதே ‘சோனகர்’ வாழ்ந்தமை பற்றிப் பேசப்பட்டுள்ளது.

‘பல வகைக் கொடிகளாலும் பலவாறாக அலங்கரிக்கப்பட்ட வீடுகளோடு அழகு நகைகளால் நிரம்பிய கடைகளும், அதிகமாக இருக்கும் பேருவளைக்குள் கடல் வழியாக மன நிறைவோடு நீ நுழைவாயாக! அங்கு தங்கத் தோடுகள் அணிந்த சோனகப் பெண்கள் வாழ்கின்றனர்’ என்று சோனகப் பெண்கள் பற்றிப் பேசப்பட்டுள்ளது.

இலங்கை முஸ்லிம்களின் பிறப்பு, இறப்பு மற்றும் இன ரீதியான கணிப்பீடுகளின் போது ஆங்கிலத்தில் ‘ஆழழசள’ என்றும், சிங்களத்தில் ‘யோனக’ என்றும் அழைக்கப்படுவர். முஸ்லிம்கள் இன ரீதியான அடையாளத்தை விட மத ரீதியில் தம்மை இஸ்லாமியர் என்று அழைப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆதிகாலம் தொட்டே இலங்கை முஸ்லிம்களின் மூதாதையர்களான சோனகர்கள் இலங்கையில் வாழ்ந்து வந்துள்ளனர். இங்கே சோனகர்கள் என்று குறிப்பிடப்படுவது அரபிகளையா அல்லது முற்காலம் தொட்டே இலங்கையில் வாழ்ந்து வந்த ஒரு இனத்தையா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.

கி.பி. முதலாம் நூற்றாண்டிலேயே இலங்கைத் துறைமுகங்களில் அரேபியர்கள் காணப்பட்டதாக ‘THE PERIPLUS OF THE
ERYTRA EAN SEA’ என்ற கிரேக்க நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே ‘கிளி விடு தூது’ குறிப்பிட்ட செய்தியும் இதை உறுதி செய்கின்றது. பேருவளை கடல் பிரதேசத்தில் சோனகப் பெண்கள் செழிப்போடு வாழ்ந்திருப்பதை இரு செய்திகளும் உறுதி செய்கின்றன.

இதுவரை நாம் குறிப்பிட்ட குறிப்புக்கள் கிறிஸ்துவுக்கு முற்பட்ட மற்றும் கி.பி. ஆரம்ப கட்ட காலம் தொட்டு இலங்கையில் அரேபியர் இருந்துள்ளதை உறுதி செய்கின்றன. இடைப்பட்ட கால கட்டங்களில் கடற்கரைப் பிரதேசங்கள் மட்டுமல்லாது நாட்டின் பல பகுதிகளிலும் முஸ்லிம்கள் செறிவாக வாழ்ந்து வந்ததற்கான வரலாற்றுத் தகவல்களும் நிறையவே உள்ளன.

1344 களில் மொரோக்கோ நாட்டு நாடுகாண் பயணி இப்னு பதூதா இலங்கையைத் தரிசித்தார். அவர் தனது பயணக் குறிப்பில் தான் குருநாகலையில் முஸ்லிம்களைச் சந்தித்ததாகவும் அங்கு சேகு உதுமான் சீராதியின் பள்ளி இருந்ததாகவும், அவர் பாவாத மலைக்குச் செல்லும் பயணிகளுக்கு வழிகாட்டினார் என்றும் குறிப்பிட்டுள்ளார். (ரிஹ்லது இப்னு பதூதா: (கைரோ 1928{iஎ37, இலங்கை முஸ்லிம்களின் வரலாறும் கலாசாரமும்)

இக்குறிப்பிலிருந்து 2020-1344=676 அதாவது இன்றைக்கு 676 வருடங்களுக்கு முன்னரே இலங்கையின் மத்திய பகுதிகளில் கூட முஸ்லிம்கள் கூட்டமாக வாழ்ந்திருந்தமையை அறியலாம். இவ்வாறு இருக்கும் போது, இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர்தான் இலங்கைக்கு முஸ்லிம்கள் வந்தனர் என்பது வக்கிரமமான வரலாற்றுத் திரிபாகும் என்பதே உண்மையாகும்.

இரண்டாம் புவனேக பாகு (1273) குருநாகலையை ஆண்ட மன்னனாவான். இவனுக்கு சந்ததிகள் இருக்கவில்லை. இவன் ஒரு முஸ்லிம் பெண்ணை மணந்து கொண்டான். அஸ்வதும (Aswaduma) எனும் இப்பெண் பேருவலையைச் சேர்ந்தவர். இவள் மூலமாக மன்னனுக்கு ஒரு மகன் கிடைத்தான். அவன் குறைஷான் இஸ்மாயில் எனும் பெயரில் வளர்ந்தான். இவ்விளவரசன் ‘வத்ஹிமி’ என்றும் ‘கலேபண்டார’ என்றும் அழைக்கப்படுகின்றான். இந்த மன்னனின் பெயரில் பேருவலையில் ‘வெத்துமி ராஜபுர’ என்று ஒரு கிரமமும் இன்று வரை உள்ளது. சிங்கள தந்தைக்குப் பிறந்தாலும் இளவரசன் இஸ்லாமிய மரபோடு முஸ்லிமாகவே வளர்க்கப்பட்டான். மன்னன் மரணித்த போது வேறு ஆண் சந்ததிகள் இல்லாத காரணத்தினால் முஸ்லிம் இளவரசனான இவன் ஆட்சிபீடம் ஏறினான். 1288-1290 இவன் அரசாண்ட காலமாகக் கருதப்படுகின்றது.

தான் ஒரு முஸ்லிமாக இருந்தாலும் பௌத்த மரபை மதித்து ஆட்சி செய்தாலும் ஒரு முஸ்லிம் தம்மை ஆள்வதை விரும்பாத மதகுருக்கள் சூழ்ச்சி செய்து மன்னனைக் கொலை செய்துவிட்டனர். இந்த வரலாறு குறித்து ‘குருநாகல் விஸ்தரய’ என்ற நூல் விரிவாக விளக்குகின்றது.

இந்த இளவரசன் சம்பந்தப்பட்ட வரலாறு உண்மையானது என ‘எச்.டப்ல்யூ. கொட்ரிங்டன்’ எனும் வரலாற்றாசிரியர் குறிப்பிட்டுள்ளார். (இலங்கை சுருக்க வரலாறு – தமிழ் மொழிபெயர்ப்பு: 1960, பக்கம் 75) மகாவம்சத்திலும் இம்மன்னன் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மன்னன் கொல்லப்பட்ட பின்னர் சில அமானுஷ்யமான நிகழ்வுகள் நடந்ததால் இந்த மன்னன் சிங்கள மக்களால் கடவுளாக்கப்பட்டான். இவர் கலேபண்டார தெய்யோ என அவர்களால் அழைக்கப்பட்டார். இவர் பெயரில் தனியான ஆலயமும் உள்ளது. இவ்வாறே கலேபண்டார அவ்லியா என்ற பெயரில் கட்டப்பட்ட கப்றும் உள்ளது. முஸ்லிம்களை விட சிங்கள மக்களே அதிகமாக இந்தக் கப்றடியில் வந்து இன்று வரை வழிபட்டுச் செல்கின்றனர்.

1273-1302 களில் ஆண்ட ஒரு மன்னன் பெண் எடுக்கத்தக்க அளவுக்கு செல்வாக்குடன் முஸ்லிம்கள் வாழ்ந்திருப்பதை இது உறுதி செய்கின்றது. இதன் மூலம் 2020-1273=747 அதாவது, இற்றைக்கு 747 வருடங்களுக்கு முன்னரே இலங்கையில் முஸ்லிம்கள் செறிவான சமூக அமைப்பாக மற்றும் அந்தஸ்துடன் வாழ்ந்து வந்துள்ளனர் என்பது உறுதி செய்யப்படுகின்றது.

இதுவரை நாம் குறிப்பிட்டதிலிருந்து வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொட்டே அரேபியர் இலங்கையுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததை அறியலாம். அத்துடன் நபி(ச) அவர்கள் இஸ்லாத்தைப் பிரசாரம் செய்ததன் பின்னர் இலங்கைக்கு முஸ்லிம்களும் வந்துள்ளனர். முஸ்லிம்களின் நீதி, நேர்மை, நல்ல பண்புகள் – பண்பாடுகள் மற்றும் அவர்களால் இந்த நாட்டுக்கு ஏற்படும் நலன்கள் என்ற பல அம்சங்களைக் கருத்திற் கொண்டு இலங்கை மன்னர்களும் அவர்களை வரவேற்றனர்.

கலீபாக்கள் மற்றும் உமையா, அப்பாஸிய ஆட்சிக் காலத்தில் உலகின் பல நாடுகள் முஸ்லிம்கள் வசமிருந்தன. அவர்கள் பல நாடுகளுடன் தொடர்புபட்டிருந்தனர். இதனால் பன்மொழிப் புலமையும் பெற்றிருந்தனர். கடல் பயணத்தில் தேர்ச்சி பெற்றிருந்தனர். இலங்கையின் வாசனைத் திரவியங்கள், மாணிக்கக் கற்கள் என்பவற்றை வெளிநாடு களுக்கு விற்பனை செய்வதில் முஸ்லிம்களே முன் நின்றுள்ளனர். இதனால் இவர்களின் வருகையால் இலங்கைக்கே இலாபம் என மன்னர்கள் எண்ணியிருக்கலாம். அத்துடன் அவர்களின் மார்க்க நடைமுறையும் நல்லதாக இருந்ததால் இலங்கை மண்ணில் இஸ்லாத்தை நடைமுறைப் படுத்தவும் பிரசாரம் செய்யவும் மன்னர்கள் இடம் கொடுத்தனர். இதன் மூலம் இலங்கையில் இருந்த சோனகர் என்ற தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக இஸ்லாத்தில் இணைந்து கொண்டனர்.

மேலும், வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்து தங்கியவர்களின் சந்ததிகளும் இங்கு உள்ளனர். முஸ்லிம்கள் அனைவரும் வெளி நாட்டில் இருந்து இங்கு வந்தவர்கள் என்பது தவறான கருத்தாகும்.

அப்படித்தான் வெளிநாட்டில் இருந்து இந்த நாட்டிற்கு வந்திருந்தால் கூட அவர்கள் இந்த நாட்டின் குடிமக்களாக அங்கீகரிக்கப்பட்ட பின்னர் அவர்களுக்கு தேசத்தில் எல்லா உரிமைகளும் உள்ளன என்பதே உண்மையாகும். இன்னொரு கோணத்தில் கூறுவதென்றால், பௌத்த மக்கள் விஜயனின் பரம்பரையினர் என்றால் விஜயனும் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்தவனே! விஜயனின் வருகைக்கு முன்னரே இலங்கையில் இயக்கர் மற்றும் நாகர் கோத்திரத்தினர் அதிகம் பேர் இருந்துள்ளனர். இந்த நாகர் என்ற இனத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாக இஸ்லாத்தைத் தழுவினர். எனவே, முஸ்லிம்களை ஒரு போதும் வந்தேறுகுடிகள் என்று குறிப்பிட்டு புறந்தள்ள முடியாது!

இலங்கை நாட்டில் முஸ்லிம்களைக் குறைவாகக் காட்டும் விதத்தில் ‘மரக்களயா’ என்றும் கூறப்படுவதுண்டு. இலங்கை முஸ்லிம்களை ‘மரக்கள மினிசு’ என்ற இந்தப் பெயர் கொண்டு அழைப்பதற்கு ஒரு வரலாற்றுப் பின்னணியே உள்ளது.

கண்டியை ஆட்சி செய்த இரண்டாம் இராஜசிங்க மன்னன் போர்த்துக்கேயருடனான போரில் தோல்வியடைந்து உயிர் காக்க தப்பி ஓடினான். அவன் ஊவா மாகாணத்தில் பங்கர கம்மன என்ற கிராமத்தில் ஒரு பெரிய மரப் பொந்தில் ஒளிந்து கொண்டான். இதை அங்கிருந்த ஒரு முஸ்லிம் பெண் கண்டுவிட்டாள். மன்னனைக் கொல்வதற்காக துரத்திக் கொண்டு வந்த போர்த்துக்கேய வீரர்கள் மன்னனைப் பற்றி அந்தப் பெண்ணிடம் விசாரித்தனர். அந்தப் பெண் மன்னனைக் காட்டிக் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த போர்த்துக்கேய வீரர்கள் அந்தப் பெண்ணைக் கொன்றுவிட்டுச் சென்று விட்டனர். அவர்கள் சென்றதன் பின்னர் பொந்திலிருந்து வெளியே வந்த மன்னன் இரத்த வெள்ளத்தில் இருந்த பெண்ணைப் பார்த்து ‘மா ரெக லே’ (என்னைக் காத்த இரத்தமே!) என்று கத்தினான். அந்தப் பெண்ணின் தியாகத்தைப் போற்ற அந்தக் கிராமத்தையே அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கு தானமாகக் கொடுத்தான்.

இந்த வரலாறு இலங்கை அரசின் 03 ஆம் ஆண்டு தமிழ் பாடப் புத்தகத்திலும் புதிய கல்வித்திட்டப் பாடப்பரப்பில் 07 ஆம் வகுப்பு இஸ்லாம் பாடப் புத்தகத்திலும் பதியப்பட்டுள்ளது. இந்த வார்த்தை மருவி ‘மரக்கள மினிசு’ என்று இழிவாகப் பேசுவதாக மாறியது.

இலங்கை வரலாற்றை ஆய்வு செய்தால் இலங்கை மன்னர்களின் மருத்துவர்களாக, நம்பகத்தன்மைக்குரிய சமையல்காரர்களாக, மெய்ப்பாதுகாவலர்களாக முஸ்லிம்கள் இருந்திருப்பதை அறியலாம். மலைநாடு பற்றிய தகவல்களை அந்நிய சக்திகளுக்கு வழங்கியவர் ‘எகலபொல’ என்பவராவார். இவர் ஜோன் டொயிலியின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது ‘அரசனின் மாளிகையைச் சுற்றி வர இடையறாது காவல் காக்கும் சேனையில் இருக்கும் 400 பேரில் 300 பேர் முஸ்லிம்கள். ஏனைய 100 பேரும் சிங்களவர்களாவர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
(நுவர யக்கு: பக்கம் 186,
நன்றி: நேர்வழி மாத இதழ்)

இந்த நிகழ்வின் மூலம் முஸ்லிம்கள் நாட்டுத் தலைமையுடன் கொண்டிருந்த இறுக்கமான உறவையும் மன்னர்கள் அவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையையும் உணரலாம். இலங்கைப் பாதுகாப்பு விடயத்திலும் முஸ்லிம்கள் பங்கு கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாக உள்ளது. ஒட்டகப் படை (ஒட்டுப்பந்திய) என்ற போர் பிரிவு அன்றைய மன்னர்கள் காலத்தில் இருந்துள்ளது.
இரண்டாம் இராஜசிங்கன் காலப் பகுதியில் வெல்லவாய போரில் முஸ்லிம்கள் மன்னனுக்கு ஆதரவாகக் களமிறங்கினர். அவர்களது படை ‘ஒட்டுப்பந்திய’ – ஒட்டகப்படை என புகழ்ந்து பேசப்பட்டது. ஹங்குரன்கட்ட தேவாலயத்திற்கு மன்னன் அன்பளிப்புச் செய்த புடவையில் இவ்வொட்டகப்படை பொறிக்கப்பட்டு முஸ்லிம்கள் கௌரவிக்கப்பட்டனர். இவ்வாறு இலங்கை அரசுக்கு மிகுந்த நம்பிக்கைக்குரிய நற்பிரஜை களாகவே முஸ்லிம்கள் வாழ்ந்து வந்தனர்.

இலங்கையின் வர்த்தகம் ஒட்டுமொத்தமாக இலங்கை முஸ்லிம்களின் கைகளிலேயே தங்கியிருந்தது. கடலோரப் பகுதிகளை அந்நியர்கள் ஆண்ட போது கடல் பிரதேசத்திற்கும் கண்டி இராச்சியத்திற்குமான இணைப்புப் பாலமாக முஸ்லிம்களே இருந்துள்ளனர். கடந்த கால முஸ்லிம்கள் இலங்கை மக்கள் சமூகத்தில் புறக்கணிக்க முடியாத மாபெரும் சக்தியாகத் திகழ்ந்தார்கள்.

எனவே, சமூக அந்தஸ்துடன் வாழ்ந்தனர். நாமும் கல்வி, பொருளாதாரம், பண்பாடு, நேர்மை, போன்ற சகல அம்சங்களிலும் எம்மை வளர்த்துக் கொண்டு நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் தேவையான உண்மைப் பிரஜைகளாக எம்மை நாம் மாற்றிக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

Address

Chilawathurai Road, Veppankulam
Mannar Town

Opening Hours

Monday 08:00 - 19:30
Tuesday 08:00 - 19:30
Wednesday 08:00 - 19:30
Thursday 08:00 - 19:30
Saturday 08:00 - 19:30
Sunday 08:00 - 19:30

Telephone

+97474008878

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aaqib Motors & Bake House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share